மாகாண சபைத் தேர்தல் - 55 வீத வாக்களிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் 55 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இயக்கத்தின்(கபே அமைப்பு) பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment