குவைத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா
குவைத்: குவைத் தேசிய மற்றும் சுதந்திர தினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
குவைத் மண்டல 'மனித நேய மக்கள் கட்சி' ஏற்பாடு செய்திருந்த மனித நேய எழுச்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுல் அன்ஸாரீ பரிசுகளை வழங்கினார்.
குவைத், கைத்தான் பகுதியில் உள்ள சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா பாஜில் பாகவீ சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். சங்கப் பொதுச் செயலாளர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஜும்ஆப் பேருரை (ஃகுத்பா) நிகழ்த்தினார்.
சங்கத்துணைத்தலைவர் ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓதினார்.
குவைத் மண்டல 'மனித நேய மக்கள் கட்சி' ஏற்பாடு செய்திருந்த மனித நேய எழுச்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுல் அன்ஸாரீ பரிசுகளை வழங்கினார்.
குவைத், கைத்தான் பகுதியில் உள்ள சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா பாஜில் பாகவீ சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். சங்கப் பொதுச் செயலாளர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஜும்ஆப் பேருரை (ஃகுத்பா) நிகழ்த்தினார்.
சங்கத்துணைத்தலைவர் ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓதினார்.
0 கருத்துகள்:
Post a Comment