உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

தனது கல்லறைக்கு அடிக்கல் நாட்டினார் மேர்வின்










மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கான கல்லறைக்கு இன்று காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
 
பொரள்ளை கனத்தை மயானத்திலுள்ள தனது தாயாரின் கல்லறைக்கு அருகிலேயே தனது கல்லறையை தேர்ந்தெடுத்து அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.
 
அடிக்கல்லை நாட்டும் முன்னர் மதவழிபாடுகளும் இடம்பெற்றன. தனது மறைவுக்கு பின்னர், சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: