தனது கல்லறைக்கு அடிக்கல் நாட்டினார் மேர்வின்
பொரள்ளை கனத்தை மயானத்திலுள்ள தனது தாயாரின் கல்லறைக்கு அருகிலேயே தனது கல்லறையை தேர்ந்தெடுத்து அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.
அடிக்கல்லை நாட்டும் முன்னர் மதவழிபாடுகளும் இடம்பெற்றன. தனது மறைவுக்கு பின்னர், சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment